Tuesday, 29 May 2012

முக்கால்வாசி நிர்வாணமாக போட்டோ எடுத்து இணையத்தில்


                                       நடிகை பூணம் பாண்டேவை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. காரணம் கடந்த கிரிக்கெட் உலகக்கோப்பையில் இந்தியா வெற்றி பெற்றால் முழு நிர்வாணமாக போஸ் கொடுப்பேன் என்று சவால் விட்டார்.
                        
      கடைசியில் இந்தியாவும் கோப்பையை வென்றது. ஆனால் அவரோ முழு நிர்வாண போஸ் கொடுக்காமல் முக்கால்வாசி நிர்வாணமாக போட்டோ எடுத்து இணையத்தில் வெளியிட்டார்.
                      இப்படி பல சர்ச்சைகளை தானெ உருவாக்கி விளம்பரம் தேடிக்கொண்டிருக்கிறார் பூணம்.
                     

                                       இந்நிலையில் ஐ.பி.எல் போட்டிகளின் முடிவில் கொல்கத்தா அணி ஜெயித்தால் தான் முழு நிர்வாணமாக போஸ் கொடுப்பென் என அறிவித்து இருந்தார்.
                        இந்த முறை தனது வாக்குறுதியை காப்பாற்றிய பூனம் பாண்டே  டுவிட்டர்’ இணைய தளத்தில் நிர்வாணமாக போஸ் கொடுத்து இருக்கிறார்.நிறைவேற்றி ரசிகர்களை மகிழ்வித்திருக்கிறார்.

18 வயதுக்கு உட்பட்டவர்கள் பார்க்க வேண்டாம் என்ற எச்சரிக்கை

                              
                                                                    








ட்விட்டர் தளத்தில் நிர்வாண போஸ் போட்டோவை போட்டு பப்ளிசிட்டி தேடியிருக்கிறார் நடிகை பூனம் பாண்டே.  21 வயதாகும் நடிகையும், பிரபல மாடல் அழகியுமான பூனம் பாண்டே கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா வெற்றி பெற்றால் மைதானத்தில் நிர்வாணமாக போஸ் கொடுப்பேன் என்ற பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். ஆனால், இந்திய அணி அந்த போட்டியில் வெற்றி பெற்றும், பூனம் நிர்வாணமாக தோன்றி தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

                                                               
   இந்நிலையில் தற்போது நடைபெற்று முடிந்துள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நடிகர் ஷாருக்கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றால் நிர்வாண போஸ் கொடுப்பதாக மீண்டும் அறிவித்து இருந்தார். சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து இந்த முறை தனது வாக்குறுதியை காப்பாற்றிய பூனம் பாண்டே ட்விட்டர் இணைய தளத்தில் நிர்வாணமாக போஸ் கொடுத்து இருக்கிறார். 


                                                   18 வயதுக்கு உட்பட்டவர்கள் பார்க்க வேண்டாம் என்ற எச்சரிக்கையுடன் பூனம் பாண்டே படுத்திருப்பது போன்ற நிர்வாணப்படத்தை அவர் வெளியிட்டு இருக்கிறார்.

                                     "இந்தப்படம் ஒரு முன்னோட்டம்தான்; நான் நடித்து வெளிவர இருக்கும் புதிய சினிமா ஒன்றில் இதுபோன்ற ஏராளமான காட்சிகளை காணலாம், என்றும் பூனம் பாண்டே தனது புதிய படத்திற்கு இதன்மூலம் பப்ளிசிட்டியும் செய்துள்ளார்.

தொடர்ந்து கொம்பியூட்டரில் வேலை செய்பவர்கள், கண்களை பாதுகாப்பது




                                  அந்த முகத்திலே முக்கிய பகுதி கண் என்றால் அது சாலப்பொருந்தும். இன்பம், துன்பம், வெறுப்பு, விருப்பு, ஏக்கம் என எதை எடுத்துக்கொண்டாலும் அது கண்களில் பிரதிபலிக்கும். கண்கள்தான் எமது உள்ளத்தின் விம்பம் எனலாம்.
                                   ஒருவர் நேருக்கு நேராக கண்களைப் பார்த்து பேசுகின்றார் எனில் அவரது மனதில் குழப்பம் இல்லை என்பதை இலகுவாகப் புரிந்துகொள்ளலாம். 
                               அப்படி கண்களைப் பார்த்து பேசமுடியவில்லை எனில் அவரிடம் ஏதோ ஒரு குற்ற உணர்வு இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்... (இந்த விடயத்தில் காதலர்கள் விதிவிலக்கு...). குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளின்போது கண்களையே கூர்ந்து கவனிப்பர்... (அனுபவப் பட்டவர்களைக் கேட்டுப்பாருங்கள். 
                            எனக்கும் அனுபவம் இருக்கு...). எதையாவது நாங்கள் மறைக்கின்றோம் என்றால் எமது கண்களில் ஒரு தயக்கம் இழையோடும். அதைவைத்தே மிகுதி விடயங்களை அறிந்துவிடுவார்கள். 
                          Eyes Careஅதேபோல் இப்பொழுது கைவிரல் அடையாளங்களுக்குப் பதிலாக கண்களையே பாதுகாப்பு தேவைகளுக்காகப் பயன்படுத்துகிறார்கள். கைவிரல் அடையாளங்களைக்கூட ஏமாற்றிவிடலாமாம். ஆனால் கண்களை ஏமாற்றுவது கடினம் என்பது நிபுணர்களின் கருத்து.
சரி... இப்படியெல்லாம் கண்கள் பற்றிக் கூறுகின்றேனே... காதலர்கள் ஏன் கண்களைப் பார்த்து கதைப்பது குறைவு...? 

                                இதற்கும் காரணம் இருக்கிறது...  காதலர்கள் கதைக்கின்றபோது உணர்வுகளின் உச்சத்தில் இருப்பார்கள். இப்படியான சந்தர்ப்பங்களில் கண்களை நோக்கினால் எந்த உணர்வினையும் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும்... 
                         இதனால் ஏதாவது ஏடாகுடமாக நடந்துவிடும் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்... (ஏமாற்றுபவர்களாக இருந்தாலும் கண்களை நோக்கமாட்டார்கள்...). இப்படி கண்களைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். ஆகையினால் நம் கண்களை பாதுகாப்பது நம் கடமையல்லவா? கண்களைப் பாதுகாப்பது பற்றி நெற்றில் சுட்ட சில தகவல்களை உங்களுக்காகத் தருகின்றேன்.
                       தொடர்ந்து ரிவி பார்ப்பவர்கள், தொடர்ந்து கொம்பியூட்டரில் வேலை செய்பவர்கள், வாகனம் ஓட்டுபவர்கள், புத்தகங்கள் வாசிப்பவர்கள் என பலருக்கு கண்களை பாதுகாப்பது அத்தியாவசியமாகிறது. குறைந்தது ஒருநாளைக்கு 15 நிமிடங்களாவது கண்களைப் பராமரிக்க வேண்டும். சாதாரணமாக நீங்கள் அடிக்கடி பாவிக்கின்ற வெள்ளரிக்காய்,                               உருளைக்கிழங்கு, உப்பு இவை மூன்றையும் வைத்தே உங்கள் கண்களை பராமரிக்க முடியுமாம். வெள்ளரிக்காயையும் உருளைக்கிழங்கையும் நன்றாக பிசைந்து களிபோல் ஆக்கிக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு உப்பும் சேர்த்து குளிர் நீர்விட்டு பசையாக்கிக் கொண்டதன் பின்னர், பஞ்சு ஒரு துண்டினை எடுத்து அந்தக் களியில் தோய்த்து கண்களின்மேல் வைத்து 15-20 நிமிடங்கள் ஓய்வெடுங்கள். இப்படி ஒவ்வொருநாளும் செய்தால் கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்குமாம்.

அதிகமாக மூச்சுவாங்குவதால் தினமும் உடலுறவு வைத்துக்கொள்ள.......

                      * உடலுறவினால் உங்களுடைய உடற்சமநிலை பேணப்படுகிறதாம். இதனால் ஹோமோன் சுரப்புகள் சீராக இடம்பெறுகிறது. இதனால்தான் "செக்ஸ்' என்பது சுகமான உடற்பயிற்ச்சி என மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
                     
   * வாரத்திற்கு குறைந்தது மூன்று முறையாவது உடலுறவு கொண்டால் இதயக் கோளாறுகள் 50 வீதமாகக் குறைக்கப்படுமாம்.
                       * நாளையதினம் ஏதாவது முக்கியமாக விடயம்பற்றி பேசவேண்டுமாக இருந்தால், இன்றைய தினம் உடலுறவு வைத்துக்கொள்ளும்படி மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். இதனால் உங்களில் கருத்தில் ஒரு திடம் இருக்குமாம். அதாவது மன உறுதியடையும் எனக் குறிப்பிடுகிறார்கள்.
                       * தினமும் உடலுறவு வைத்துக்கொண்டால் ஹீமோகுளோபினின் செயற்பாடு 30 வீதமாக அதிகரிக்குமென பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.
                       * வயதானவர்கள் உடலுறவு அல்லது முத்தப் பரிமாற்றங்களை வைத்துக்கொண்டால் தேவையற்ற வருத்தங்களை தவிர்த்துக் கொள்ளலாமாம். அதாவது மூட்டு வருத்தம், உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் குறைவடையுமாம்.
                        * உடலுறவின்போது இதயம் 80 தொடக்கம் 150 தடவைகள் துடிக்கிறதாம்... (சாதாரண சுகதேகிக்கு 72 தடவைகள் துடிக்கும்...). இதனால் இதயத்தினைச் சூழவுள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைக்கப்படுகிறதாம். ஆகையினால் மார்ப்படைப்பு வருவதற்கான வீதாசாரம் குறைக்கப்படுகிறது.
                        * உடலுறவின் ஒருபகுதி என்பது நீங்கள் 1கி.மீற்றர் தூரம் நடப்பதற்குச் சமனானது என மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
                       * உடலுறவினால் இரத்தோட்டம் அதிகரிக்கிறது. இதனால் உங்களுடைய இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறதாம்.
                        * உடலுறவின்போது அதிகமாக மூச்சுவாங்குவதால் நாசித்துவாரம் சுத்திகரிக்கப்படுகிறதாம். இதனால் மூச்சடைப்பு போன்ற வியாதிகள் தவிர்க்கப்படுகிறது.
                * மிகமுக்கியமாக அடிக்கடி உடலுறவு வைத்துக்கொள்கின்ற பெண்களுக்கு மார்புப் புற்றுநோய் தொற்றுவது அரிதாம். ஆண்களுக்கும் புற்றுநோய், ஆஸ்துமா போன்ற வியாதிகள் வருவதில்லையாம்.

 தினமும் உடலுறவு வைத்துக்கொள்ளாவிட்டாலும் அன்பாக பழகுங்கள். அடிக்கடி முத்தங்களை பரிமாறிக் கொள்ளுங்கள். இதனாலும் நல்ல பலன் கிடைக்குமென ஆய்வுகள் குறிப்பிடுகின்றன... (ம்ஹு... நாங்க பெருமூச்சு விடுறத தவிர வேற என்னதான் செய்றது...?).

Friday, 25 May 2012

திருமண ... வாழ்க்கையை திருப்தியாக அனுபவிக்க....பெட்ரூம் விஷயத்தில்



       
                           டேட்டிங் சேவையில் ஈடுபட்டுள்ள இங்கிலாந்தின் லவ்விங் லிங்க்ஸ் இணையதளம், திருமணமான 3000 ஆண், பெண்களிடம் திருமண வாழ்வு குறித்து ஒரு ஆய்வு நடத்தியது. 


          
                     திருமணமான புதுசில் செக்சில் அதிக ஆர்வம் இருந்ததாகவும் 3 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த ஆர்வம் படிப்படியாக குறைந்து விட்டதாகவும் பெரும்பாலானவர்கள் தெரிவித்தனர். 


                   ஆரம்ப காலத்தில் வாரத்தில் 4 நாட்களாக இருந்த செக்ஸ் ஆர்வம் 1 நாளாக குறைந்து விட்டது தெரியவந்தது. திருமண வாழ்க்கை செக்ஸ் வாழ்க்கையை சீரழித்து விட்டதாக 10ல் 6 பேர் தெரிவித்தனர்.


                   தங்களது வாழ்க்கை துணையை காதலராக நினைக்க முடியவில்லை என்றும் நண்பராகவே நினைக்கத் தோன்றுகிறது என்றும் ஆய்வில் பங்கேற்ற பாதி பேர் தெரிவித்தனர். 


                  கணவனோ மனைவியோ எல்லா விஷயத்திலும் துணையாகவும், புத்திசாலியாகவும், இரக்க குணத்துடனும், ஜாலியாக பழகுபவராகவும் இருக்க வேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர். 


               அதேசமயம், எல்லா விஷயத்திலும் சமத்தாக இருந்துவிட்டு பெட்ரூம் விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டால் அதோகதிதான். செக்ஸ் தேவை நிறைவேறாத பட்சத்தில் வெளித் தொடர்புகளைத் தேடி அலைய வேண்டியதுதான் என்கின்றனர்.


                அதே இடம், அதே பெட், அதே நேரம் என செக்ஸ் வாழ்க்கை போரடிப்பதாகவும் வெளித் தொடர்பில் மகிழ்ச்சி கிடைப்பதாகவும் 10ல் 8 பேர் தெரிவித்துள்ளனர். பரபரப்பான வாழ்க்கை சூழல் காரணமாக தாம்பத்திய உறவு பாதிக்கப்படுவதாக 3ல் 2 பேர் கூறியுள்ளனர்.

தாம்பத்தியத்தை வைத்து கொள்ள பெரும்பாலான ஆண்கள் விரும்பும் இடம் சமையலறை தான்.....

ஆண்கள் விரும்பும் இடம் 


                           அழகான உறவான தாம்பத்தியத்தை வைத்து கொள்ள பெரும்பாலான ஆண்கள் விரும்பும் இடம் சமையலறை தான். என்ன சமையலறையா ன்னு கேக்குறீங்களா. ஆமாங்க அதை விட சிறந்த இடம் எது என கேட்கிறது லேட்டஸ்ட் சர்வே ஒன்று ... 
   
                           பெரும்பாலாக ஆண்கள் தங்கள் மனைவி சமைத்து கொண்டு இருக்கும் போதோ அல்லது ஏதேனும் வேலையில் ஈடுபட்டு கொண்டு இருக்கும் போது பின்னால் இருந்து மனைவியை அணைப்பது முத்தம் தருவது என பல வேலைகளில் ஈடுபடுகின்றனர்..

                       அருமையான செக்ஸ் உறவுக்கு சமையலறைதான் சரியான இடம் என்று லேட்டஸ்ட் சர்வேயில் தெரிவித்துள்ளனர். ஆனால் வீட்டிலேயே பெஸ்ட் ரூம் எது என்றால் அது சமையல் அறைதான், அதைத்தான் பெரும்பாலான தம்பதிகள் விரும்புகிறார்கள் என்கிறது இந்த ஆய்வு.

                       இந்த ஆய்வில் பல தம்பதிகள் சமையல் அறையில் உறவு கொள்ளும்போது ஒரு ஆர்வத்துடன் தனிவேறுபட்ட அணுகுமுறையும் அதிக சந்தோஷத்தை தந்ததாக இந்த சர்வேயில் கலந்து கொண்ட பல்வேறு ஜோடிகளும் தெரிவித்துள்ளனர்.

                      இதுதொடர்பான ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 44 சதவீதம் பேர் தாங்கள், சமையலறையில் உறவு வைத்துக் கொண்டதாக கூறியுள்ளனர். அவர்களில் பத்தில் ஒருவர், வாரத்திற்கு ஒருமுறையாவது கண்டிப்பாக சமையலறையில் உறவை அரங்கேற்றுவதாக கூறியுள்ளனர்.

                       இந்த ஆய்வில் கலந்து கொண்ட புதுமணத் தம்பதிகள் நிறைய பேர் சமையலறையில் நடக்கும் சில்மிஷங்களை தான் அதிகம் விருக்புகின்றனராம்.புதிதாக திருமணமானவர்களிடம் தான் இந்த நூதனப் போக்கு அதிகம் இருக்கும் என்று கருதலாம். 

                                அதே சமயம் கல்யாணம் செய்து பல வருடங்களைக் கடந்து விட்ட ஜோடிகளும் கூட இப்படி சமையலறை போன்ற இடங்களில் செக்ஸ் வைத்துக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனராம். சமையல் அறைதான் பெரும்பாலானோரின் விருப்ப இடமாக இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                              கிட்டத்தட்ட 1000 பேர் இந்த கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டுள்ளனர். அனைவரும் ஆஸ்திரேலியர்கள். எனவே இது ஆஸ்திரேலிய கணக்கு, இந்தியாவில் என்ன நிலை என்பது தெரியவில்லை...

உறவின்போது பெண்கள் முழுமை அடைய நிறைய நேரம் பிடிக்கும். ஆண்களுக்கோ

                                   பெரும்பாலான ஆண்களை பொருத்தவரை செக்ஸ் உறவு என்பதை உடல்ரீதியான விஷயமாகவே கருதுகிறார்கள். ஆனால் பெண்களைப் பொருத்தவரை அப்படி இல்லை அதை மனதோடும் சம்பந்தப்படுத்தி உண்மையான இன்பத்தை அனுபவிப்பவர்கள் பெண்கள் தான். உடலும், மனதும் இணையும் நிகழ்வாகவே உடல் உறவை பெண்கள் கருதுகிறார்கள்.

                              சில ஆண்கள் மென்மையான இசையை கேட்டுக் கொண்டே செக்ஸில் ஈடுபட விரும்புவார்கள். ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு இது பிடிப்பதில்லை. 
                     இசை உண்மையான ஈடுபாட்டை தருவதில்லை என்பது பெண்கள் கூறும் காரணம். எனவே உங்களது துணைக்கு இசை பிடிக்குமா, இல்லையா என்பதை அறிந்து கொண்டு இசையை  கேட்பதா வேண்டாமா என முடிவு செய்யுங்கள்.

அவசரத்தை கைவிடுங்கள்

                        இன்று கிட்டத்தட்ட அத்தனை பேருமே செல்லும் கையுமாகத்தான் உள்ளனர். சாப்பிடும்போதும் செல்போனில் பேச்சு, குளிக்கும் போதும் கூட சிலர் பேசப் பார்த்திருக்கலாம். 
                      ஆனால் உறவின்போது மட்டும் எப்பாடுபட்டாவது இந்த செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விடுங்கள், உறவு தொடர்பான பேச்சுக்களை மட்டுமே "ஆன்" செய்து வைத்திருங்கள். 


                பெண்களுக்கு இந்த செல்போன் பேச்சு, குறிப்பாக அந்த நேரத்தில் அரட்டை அடிப்பது அறவே பிடிக்காது. சில ஆண்கள் கைப்பேசியை உபயோக படுத்திக்கொண்டே செக்ஸில் ஈடுபடுகின்றனர்.

                                எடுத்தோம் முடித்தோம் என்று அவசர அவசரமாக செக்ஸில் ஈடுபடுவார்கள் அந்த அவசரக் குடுக்கைகளை பெண்களுக்கு கண்டிப்பாக பிடிக்காது. எதிலும் அவசரம் காட்டாமல் நிதானமாக அணுகுங்கள் முக்கியமாக செக்ஸ் விஷயத்தில். உடல் ரீதியான தழுவல்களும் சரி, உறவும் சரி, மென்மையாக, அதேசமயம், சீரான வேகத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம்.
 
கெஞ்சுவதை தவிருங்கள்.
                        பெரும்பாலான பெண்களுக்கு ஐஸ் வைப்பது, கெஞ்சுவது, தாஜா செய்வது பிடிக்காது. நேர்மையாக, நேருக்கு நேராக கேட்பதும், தெளிவாகப் பேசுவதும்தான் பல பெண்களுக்குப் பிடித்திருக்கிறது.              
                      அதைத்தான் அவர்கள் ஆண்களிடம் பொதுவாக எதிர்பார்க்கிறார்கள். எப்போது ஒருவர் தாஜா செய்கிறாரோ, ஐஸ் வைக்கிறாரோ அவர் நிச்சயம் வெளிப்படையான ஆள் இல்லை என்று பெண்கள் கருதத் தொடங்கி விடுகிறார்களாம்.

                    எனவே உறவுக்காக கெஞ்சுவதை தவிருங்கள். மாறாக, வெளிப்படையாக பேசுங்கள். இன்று வேண்டாம், இன்னொரு நாள் பார்ப்போம் என்று உங்கள் துணை கூறினால் உடனே முகம் சுளிக்காதீர்கள். இதன் மூலம் உங்கள் துணையின் மனதை நீங்கள் முழுமையாக ஆக்கிரமிக்க முடியும்.

பொறுமை அவசியம்

              செக்ஸ் உறவின்போது பெண்கள் முழுமை அடைய நிறைய நேரம் பிடிக்கும். ஆண்களுக்கோ சில நிமிடங்களில் எல்லாம் நெருங்கி வந்து முடிந்தும் விடும். அதை பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. முத்தமிடுவது, தொடுதல், உரசுதல், தழுவுதல் உள்ளிட்ட சின்னச் சின்ன விஷயங்களை பெண்கள் பெரிதும் விரும்புவார்கள். ஆண்கள் இதையெல்லாம் செய்வதற்கு பொறுமை இழத்தல் கூடாது.

                       மேலும் ஒரு பெண்ணுக்கு உச்ச நிலை ஏற்பட 2 நிமிடங்களுக்கும் மேலாகும். எனவே எந்த அளவுக்கு பெண்ணின் உணர்வுகளை தூண்ட முடியுமோ(வருடுதல் காதுமடல்களில் கிசுகிசுத்தல், கட்டிபிடித்தல்), அந்த அளவுக்கு இன்பத்தில் பூர்த்தி நிலை கிடைக்க வாய்ப்புண்டு. மாறாக அதி வேகமாக உறவுக்குப் போக முற்பட்டால் இன்பத்திற்குப் பதில் கசப்புதான் வந்து சேரும்.

சுத்தம் அவசியம்
                   முத்தமிடுவதில் சொதப்புவதை தவிருங்கள். எந்த மாதிரியான முத்தம் உங்களது துணைக்குப் பிடிக்கும் என்பதை அறிந்து அதை வாரிக் கொடுங்கள்.     


               அது உங்கள் மீதான ஈர்ப்பை அதிகரிக்க உதவும். முத்தம் கொடுப்பதற்கு முன்பு வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் - அது ரொம்ப ரொம்ப முக்கியம்.

உணர்வுகளைத் தூண்டுங்கள்

                     உறவின்போது நடைபெறும் முன்விளையாட்டுக்களில் முக்கியமான ஒரு விஷயம் உணர்வுகளைத் தூண்டும் பேச்சு. இது இரு பாலாருக்கும் முக்கியமானது. இருவரும் பேசுவதற்கு நிறைய விஷயங்களை யோசித்து வைத்துக் கொள்ள வேண்டும். போர் அடிப்பது போன்ற பேச்சு்க்களை அறவே தவிருங்கள். உணர்வின் வேகம் கூட வேண்டும்- நமது பேச்சின் போக்கில். அப்படி இருக்குமாறு பேச்சுக்களை வைத்துக் கொள்வது நல்லது. அந்த சமயத்தில் சித்தாந்தம் பேசுவதை விட்டு விட்டு செக்ஸியாக பேசுவதற்கு முயலுங்கள்.

பெர்மிஷன் கேட்பதை தவிருங்கள்...

                     எல்லாவற்றையும் விட முக்கியமானது, எதைச் செய்தாலும் அதற்கு பெர்மிஷன் கேட்டுக் கொண்டிருப்பதைத் தவிர்ப்பது. உங்களது துணைக்குப் பிடித்ததை அறிந்து வைத்துக் கொண்டு அதில் ஈடுபட்டு அவரை உங்கள் வசப்படுத்த வேண்டும். மாறாக, இப்படி கட்டிப்பிடிக்கவா,
                  இங்கு முத்தமிடவா என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்காதீர்கள். அவருக்கு எது பிடிக்கும் என்பதை அறிந்து அதற்கேற்ப செய்து அவரை முழுமையாக உங்களுக்குள் கொண்டு வருவதன் மூலம், இன்பமான உறவுக்கு வழி கோல முடியும்.

                   இப்படி சின்னச் சின்னதாக நிறைய வருடல்கள் உள்ளன. இவற்றைப் புரிந்து கொண்டு, தெளிவாக செயல்படும் ஆண்கள் மீது பெண்களுக்குக் கொள்ளைப் பிரியம் உண்டாகுமாம்.


labels:

புற்றுநோயாக மாறும் அபாயம் உண்டு.... பல்லில் ஏற்படும் பிரச்சனை

                                                    


                                       முகத்திற்கு அழகு சேர்ப்பது பல்லுதாங்க... இறந்த பின்னரும் மண்ணில் மக்கிப் போகமல் இருப்பது பல்லுதாங்க... பல்லில் ஏதாவது பிரச்னை என்றால் புற்றுநோய் வர வாய்ப்பு இருக்குதாங்க... பயமா இருக்கா... அப்ப நம்ம அடையார் பல் டாக்டர் யஷ்வந்த் சொல்வதை கேளுங்க...
                                 உடலில் உள்ள முக்கிய உறுப்பு பல். பற்களில் சிறு பிரச்னை ஏற்பட்டால், அது பற்களை மட்டும் இல்லாமல் உடலில் உள்ள மற்ற உறுப்புகளை பாதிக்கும். 

                              சில சமயம் புற்றுநோயாக மாறும் அபாயம் உண்டு. பல்லில் ஏற்படும் பொதுவான பிரச்சனை சொத்தை. இதை ஆரம்ப கட்டத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் அது பல் முழுதையும் பாதிக்கும். சிலசமயம் பல் இரண்டாக உடைந்து போகும். அப்போது, உடைந்த கூறான பல், நாக்கு மற்றும் கன்னப் பகுதியில் குத்தி காயம் ஏற்படும். 

                             இது புற்றுநோயாக மாறும் வாய்ப்பு உண்டு. பல் சொத்தையை வேர் வைத்தியம் செய்து, செராமிக் செயற்கை பல்லை பொருத்தலாம்.  பல்லின் அடுத்த பிரச்சனை பல்செட். 
                            இதை அணிபவர்கள் இருபத்து நாலு மணிநேரமும் பயன்படுத்தக்கூடாது. ஒரு நாளைக்கு பதினைந்து மணி நேரம் மட்டுமே அணியணும். இரவு படுக்கும் போதும் கண்டிப்பாக கழட்டணும். 

                         தொடர்ந்து அணிவதால், தடை எலும்பில் பாதிப்பு ஏற்படும்.  நம் வாயில் பலகோடி பாக்டீரியாக்கள் உள்ளன. பல் இடுக்கில் சிக்கிக் கொள்ளும் உணவுகளை சரியாக சுத்தம் செய்யாமல் இருந்தால், வாய் துற்நாற்றம், ஈறு பிரச்னை ஏற்படும். பாக்டீரியாக்கள் எச்சில் மூலமாக வயிற்றுக்கும் மற்ற உறுப்புக்கும் பரவும். 

                        இதனால் கண்கள் சிவப்பாகும், சருமத்தில் தேமல், மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். ஒவ்வொரு முறை உணவு சாப்பிட்ட பிறகு வாயை நன்றாக தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும். பல் சிறப்பாக இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்றார்.


labels:தேமல், மூட்டு,புற்றுநோய்,

Thursday, 24 May 2012

முதல் இரவு அறைக்குள் நுழைந்த வேதனை....செயலில் காட்ட

                  






























                        தாம்பத்ய உறவின் முதல் 'அப்ரோச்' என்பது முதல் அத்தியாயத்தின் முகவுரை. அது எது? முதல் சந்திப்பு அரங்கேறும் முதல் இரவு என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதுவே காதல் தம்பதிகளாக இருந்தால்,  

                 தாம்பத்ய உறவுக்கு முதல் கட்டம் என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால், காதலர்கள் அதுவரை பொறுத்துக் கொள்வார்களா? . உடல் சங்கமத்தின் முதல்படியில் ஏறும் போதே சறுக்கல் எதுவும் விழுந்துவிடக்கூடாது என்பதில் மிககவனம் தேவை. 


                  மனத்தடுமாற்றம், ஏமாற்றம், வெறுப்பு ஆகிய உணர்ச்சிகளை சுமந்து கொண்டு முதல் இரவு அறைக்குள் நுழைந்தால் வேதனை தான் மிஞ்சும். எத்தனையோ பேர் வாழ்க்கையில் விதி விளையாடி பலரை வேதனைத் தீயில் தள்ளியுள்ளது. எனக்கு அழகான மனைவி கிடைக்கவில்லை. மனைவியுடைய அணுகுமுறையே சரியில்லை.


                 செக்ஸ் விஷயத்தில் ஒண்ணுமே தெரியவில்லை என்ற ஆதங்கமான குற்றச்சாட்டுக்களை ஆண்கள் சுமத்துவதுண்டு. தங்களது மனதில் எழுந்த ஆசைகளை மாயக்கண்ணாடியில் தெரிந்து கொண்டு நடக்கவேண்டும் என்பது ஆண், பெண் இருபாலரின் ஒருமித்தமான கருத்து. ஆனால், 

              சில ஆசைகளை வார்த்தைகளில் வெளிப்படுத்துவதை விட செயலில் காட்ட முனைவது மனித இயல்பு. அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தில் ஆணோ, பெண்ணோ இருக்க வேண்டும். இது நடைமுறை சாத்தியமா? என்றால், இல்லை. இதையெல்லாம் சொல்லி கொடுக்கனுமா? 
         
             அந்தந்த வயதில் தெரிந்து கொள்ளட்டும் என்று முந்தைய கால பெரிசுகள் சொல்வதுண்டு. உடல் உணர்ச்சிகளை பண்பாட்டுக்கு உட்பட்டு பகிர்ந்து கொள்வதில் சில நெறிமுறைகளை, அனுபவம் முலம் தெரிந்து கொண்டவற்றை அவர்கள் தங்களது சந்ததியினருக்கு சொல்லி கொடுத்தால்தான் பல பிரச்னைகள் எழாது. பெரியவர்கள் அனுபவ பாடத்தை சொல்லாமல் விட்டுவிட்டால், நண்பர்களின் தவறான ஆலோசனையை கேட்டுவிட்டு செயலில் இறங்கி தேவையில்லாத வம்பில் மாட்டிக் கொள்கிறார்கள்.    


labels:   செக்ஸ், உடல், உணர்ச்சி,அனுபவம்,          

மகிழ்ச்சியான அனுபவம்....தனுஷுடன் காதலாகி...தொழில்ரீதியிலான உறவு மட்டுமே

       I Maintains Professional Relationship With Dhanush                     தனுஷ், சித்தார்த் போன்றவர்களுடன் எனக்கு தொழில்ரீதியிலான உறவு மட்டுமே உள்ளது, என்கிறார் ஸ்ருதி.

                     முதலில் சித்தார்த்துடன் சில மாதங்கள் ஒன்றாக வாழ்ந்தார் என்றும், அடுத்து 3 படத்தில் நடித்த போது தனுஷுடன் காதலாகி, அவர்கள் குடும்பத்தில் குழப்பம் உண்டுபண்ணார் என்றும் ஸ்ருதி ஹாசன் குறித்து கிசுகிசுக்கள் பரவின.

                      இதுகுறித்து ஸ்ருதி கூறுகையில், "சித்தார்த், தனுஷ் போன்ற நடிகர்களுடன் என்னை இணைத்து வரும் கிசுகிசுக்களைப் படிக்கவே கடுப்பாக உள்ளது.
                 இருவருடனும் நான் இணைந்து நடித்துள்ளேன். தொழில்ரீதியான தொடர்பு மட்டுமே எனக்கும் தனுஷுக்கும் உள்ளது. என்னால் அவர் குடும்பத்தில் பிரச்சினை என்பதில் உண்மையில்லை.
                  தனுஷ் திறமையான நடிகர். அவர் மனைவி இயக்கிய படத்தில் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம்," என்றார்.